சகோதரனின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி !

அம்பாந்தோட்டை – பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது கணவரின் மது … Continue reading சகோதரனின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி !